தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

தேதி 10 ல் மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு! அமைச்சர் செங்கோட்டையன்!

கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்

தென் தமிழகத்தில் தொழில் தொடங்க சலுகை; இபாஸ் எளிதில் கிடைக்க நடவடிக்கை: முதல்வர்!

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் இன்று… 5,684 பேருக்கு கொரோனா; 110 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 110 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா: என்னை யாரும் அழைக்காதீர்கள்: பாடகர் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ!

எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை

மிக அதிக கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் நவம்பரில் திறப்பு! பள்ளி கல்வித்துறை கூறுவது என்ன?

11,12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முதல்வருக்கு அச்சுறுத்தல்.. கூடுதல் பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

உளவுத்துறைக்கு நம்பிகைக்குரிய இடங்களில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன

விலையில்லா அரிசி நவம்பர் வரை: முதல்வர்!

கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குப்பைமேட்டில் மறைவு பகுதி.. அலறிய சிறுமி.. நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

போன் செய்து சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த சந்தோஷ், அங்குள்ள குப்பைமேட்டின் மறைவான பகுதிக்கு கூட்டி சென்றார்

தாத்தா இறந்த துக்கம்! விஷம் அருந்திய பேரன்!

தாத்தாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். தாத்தா இறந்த துக்கத்தில் கோகுல் இருந்து வந்துள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய்க்காக தாயை அடித்து கொன்று புதைத்த மகன்கள்!

ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, சரோஜாவை இரும்பு கம்பியால் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளனர்.
Exit mobile version