தாமிரபரணி புஷ்கரம்

Homeதாமிரபரணி புஷ்கரம்

ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

― Advertisement ―

பாரதம் மீண்டெழும் எனக் காட்டிய நவ.26 : மனதின் குரலில் பிரதமர் மோடி!

இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!!  இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. 

More News

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி! புதிய பெருமை!

பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.

தாய்லாந்தில் உலக ஹிந்து மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடந்த 'உலக ஹிந்து காங்கிரஸ் 2023' மாநாடு இன்று( நவ.,24) முதல் நவ.,26 வரை நடக்கிறது.

Explore more from this Section...

தொடங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவின் படித்துறைகள் அமைக்கும் பணியின் கால்கோல் விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஜூயர் சுவாமிகள், மடாதிபதிகள், அகில இந்திய துறவிகள் சங்கத்தினர்...

இதுதான் நெல்லை! தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் !

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை...

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு! தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி...
Exit mobile version