- ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வருகை.
- எதை எந்த நாட்டிலிருந்து வாங்கவேண்டும் என்று இந்தியாவை யாரும் வற்புறுத்த முடியாது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
- சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
- சேகர் குப்தாவின் The Print பத்திரிக்கையில் வந்த செய்தி அப்படியே பாகிஸ்த்தானின் Dawn பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
- இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை முறியடிக்க பாகிஸ்தான், மலேசியா, துருக்கி இணைந்து தொலைக்காட்சி உருவாக்கப்படும்.
- கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மன்மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு.
To Read this news article in other Bharathiya Languages
செய்திகள்… சிந்தனைகள்… 01.10.2019
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari