தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி.
இன்றைய செய்திகள்:
- தமிழில் தபால்துறை தேர்வு
- தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட்
- வங்கியின் 1 லட்சம் கோடி அளவிற்கு வாராக்கடன் குறைந்துள்ளது.
- ஜெய்ஷ்-இ-முகம்மத் பயங்கரவாதி கைது
- முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பிஜேபியில் இணைந்தார்
- குரான் விநியோகிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம்சாட்டபட்ட ரிச்சா பாரதி போராட்டம்
- அவைக்கு வராத எம்.பி.கள் மற்றும் அமைச்சர்களை கண்டித்த பிரதமர்.
- அஸ்ஸாம் குடியுரிமை பதிவேட்டை 20% சரிபார்க்க மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனு.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தர மத்திய அரசு மறுப்பு
- வெளிநாட்டு சுற்றலா பயணிகளை கவறும் தமிழகம்.
மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர் நம்பி நாரயணன், சமூக ஆர்வலர் நித்தியானந்தம் இருவரும் முன் வைக்கிறார்கள்.