அதில், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கனவே தனக்கு தெரியும் எனவும் தேர்தல் முறையாகவும், நியாயமாகவும் நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் ஆட்டி வைக்கப்படும் தலையாட்டி பொம்மையாகத்தான் இம்ரான் கான் இருப்பார் என்றும், ராணுவ சொல்படிதான் இம்ரான் கான் நடந்தாக வேண்டும் எனவும் ரேஹம் கான் குறிப்பிட்டுள்ளார்.