தனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்

04 Oct17 dhin actor - 2026

சீனாவில் திரைப்பட நடிகர்களிடையே அதிகபட்ச சம்பளம் வாங்குவதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செள யூன் ஃபாட் என்பவர் தனது மொத்த சொத்தான 542 மில்லியன் பவுண்டுகளை தொண்டு நிறுவங்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளார்.

சௌ யூன் ஃபாட், பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், கிரௌசிங் டைகர், ஹிடன் டிராகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றவர்.

இவர் ஹாங்காங் ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி, அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

தன்னுடைய தேவைகள் மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ள செள யூன், தமது மொத்த சொத்துக்களையும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, சாதாரண உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கும் சௌ யூன், நான் அடுத்தவருக்காக உடை அணிவதில்லை, எனக்கு அது வசதியாக இருந்தால் போதுமானது என விளக்கமளித்துள்ளார்.

மேலும், சாதாரண தள்ளுபடி கடைகளில் கிடைக்கும் துணிகளையே அவர் விரும்பி அணிவதாகவும் கூறப்படுகிறது.

அவர் தானமாகக் கொடுக்கவிருக்கும் 542 மில்லியன் பிராங்கள் சொத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, இந்தப் பணம் என்னுடையது அல்ல, தற்போதைக்கு அதைப் பத்திரப்படுத்தி வைக்கவே என்னிடம் கொடுக்கப்பட்டது.

சாதாரணமான, மகிழ்ச்சியான ஒரு மனிதனாக வாழ்வதே என் கனவு. வாழ்வில் மிகவும் கடினமானது பணம் சம்பாதிப்பது அல்ல, மாறாக அமைதியான மனநிலையோடு, கவலையற்ற எளிமையான வாழ்க்கையை வாழ்வதே கடினமானது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories