கடைசியில் மேடை ஏறிய அவர், மறைந்த அவரது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். மன அழுத்தம் பற்றி பேசிய அவர், திடீரென மேடையில் மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் இதுவும், நிகழ்ச்சியில் ஒரு பகுதி தான் என கருதினர். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், அவரை எழுப்பிய போது, மஞ்சுநாத் உயிரிழந்தது தெரியவந்தது. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
நகைச்சுவைக் கலைஞர் மறைந்தார் ! மேடையிலே நடந்த பரிதாபம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari