உலகம்

Homeஉலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மதுவால் மாண்ட மாது!

உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அலைஸ் யாருமே எதிர்பார்க்காத நிலையில், உயிரிழந்துள்ளார்.

கொரோனா: வீட்டில் இருப்பர்களுக்கே அதிகம் பாதிப்பு! அதிர்ச்சி தகவல் தந்த ஆய்வு!

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (Centers for Disease Control and Prevention-CDC) மையங்களில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு: 5 பாதிரியார்கள் மீது வழக்கு!

5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர்

தீ விபத்து: மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தப்பித்த சிறுவர்கள்!

பிரான்ஸின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாய் அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த சிறுவர்கள் இருவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக...

சுற்றுலா சென்ற காதலர்கள்! கண்முன்னே காதலிக்கு நடந்த சோகம்!

அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின், மீண்டும் தன் காதலியைக் காணவந்த Ernestக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

மனைவியைக் கொல்வது எப்படி இணையத்தில் தேடிக் கொன்ற கணவர்! மனைவியின் கருமுட்டையோடு ஓரினச்சேர்க்கையாளரோடு வாழ விருப்பம்!

அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்துக்கொன்றார் என்பதும் அவரது ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

பெற்றோரை கொன்ற தீவிரவாதிகள் இருவரை சுட்டி வீழ்த்திய 14 வயது சிறுமி! குவியும் பாராட்டு!

ஆப்கானிஸ்தானில் தனது கண்முன்னேயே பெற்றோர்களை கொலை செய்த தலிபான் பயங்கரவாதிகள் இருவரை ஏகே-47 துப்பாக்கி மூலம் 14 வயது பெண் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்காசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் நாடுகளில்...

சிங்கபூர்: அரசுக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிக்கு வரட்டும்!

கடுமையான எதிர்காலத்தை எதிர்கொள்ளவிருக்கும் அரசுக்கு வெறும் எதிர்ப்பை மட்டும் வாயளவில் தெரிவிக்காமல்,

தடகள விராங்கனை மர்ம மரணம்!

எகடரினா ஆறாவது மாடியிலிருந்து குதித்தாக ரஷ்ய ஊடக நிறுவனங்கள் சொல்கின்றன. இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் உறுதி செய்துள்ளது.

கொரோனா: ஃபிங்கர் ப்ரெக் டெஸ்ட்.. 20 நிமிடத்தில் பரிசோதனை முடிவு!

இந்த வீட்டு அடிப்படையிலான கொரோனா பரிசோதனையின் நுட்பம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் கண்டறியும் நிறுவனங்களின் குழு இணைந்து உருவாக்கியுள்ளது.

மகளை தெருவில் ஓட ஓட விரட்டி இறக்கும் வரை கட்டையால் அடித்து கொன்ற தந்தை! வேடிக்கை பார்த்த தாய்!

இறக்கும் வரை தந்தையால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

கொரோனா கொசுக்கள் மூலம் பரவுமா? ஆய்வில் வெளியான தகவல்!

கொசுக்களால் தொற்று பரவும் தன்மை பற்றிய முதல் சோதனை விசாரணையை நடத்தியுள்ளது.
Exit mobile version