தை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும்?
மேஷம் :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.
ரிஷபம் :
குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர எண்ணத் தெளிவு உண்டாகும்.
மிதுனம் :
பத்ரகாளியை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும்.
கடகம் :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம் :
தினமும் சூரியனை வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும்.
துலாம் :
புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
விருச்சிகம் :
திங்கட்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் மேம்படும்.
தனுசு :
ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர சுமூகமான சு ழல் உண்டாகும்.
மகரம் :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.
கும்பம் :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும்.
மீனம் :
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எண்ணியவை யாவும் நிறைவேறும்