Dhinasari Reporter
About the author
பாஜக., தொடங்கியது… ‘மிஸ்ட் கால்’ பிரசாரம்! குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டுகிறது!
இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் கார்ட் இருந்தாதான்… பொங்கல் பரிசுத் தொகுப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு பயனாளர்கள் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
திமுக.,காரங்க பேச்சக் கேட்டு கோலம் போட்டீங்கன்னா… குடும்பம் க்ளோஸ் ஆகிடும்!
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டா… குடும்பம் க்ளோஸ் ஆகிவிடும். இவர்களின் சதிவலையில் சிக்காதீர்கள்…
மெரினாவில் போராடிய பாஜக.,வினர் மீது வழக்கு!
போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில், கைதான பாஜக.,வினர் 311 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
நெல்லை கண்ணனுக்கு ஜன.13 வரை நீதிமன்றக் காவல்!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சோலியை முடித்து விடுங்கள் என்று இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் பேசிய நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன.13 வரை நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது.
மோடிக்கு மனவலிமை நல்கிட… ராஜராஜ சோழனிடம் பிரார்த்தனை!
உடையாளூரில் ஸ்ரீராஜராஜ சோழன் நினைவு திருக்கோயிலில் மார்கழி மாத சதயநட்சத்திர பெருவிழா நடத்தப் பட்டது.
‘ஜியோ மார்ட்’ நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ் தொடக்கம்!
Reliance’s JioMart is here to take on Amazon, Grofers, and Flipkart in India "நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட்
மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்.. ‘அதை’ துண்டித்துக் கொண்ட கணவன்!
மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையின் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டார்.
தடை, தாமதம், பயிற்சியின்மை… சிரமங்களுக்கு மத்தியில் ‘உள்ளாட்சி’ வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27 மற்றும் டிச.30-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது.
நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?
நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி?
சீமானுக்கு ஒரு நீதியா?
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து.. ஜமாஅத் போராட்டத்தில் பங்கேற்ற மதுரை எம்பி., மீது வழக்கு!
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ஐக்கிய ஜமாத் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு - காவல்துறை