ரம்யா ஸ்ரீ
About the author
பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து… கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்க உள்ளார் எனினும் அவருடன் பிரதமர் மோடி பேசப் போவதில்லை என்பதும் உறுதியாகி உள்ளது!
உ.பி.யில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன!
தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.
உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின் தங்கியது!
இதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது.
புத்திர பாக்கியம் தரும் அரச மரம்.. ஆனால் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?!
அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.
உப்புமா கொடுமையில் இருந்து தப்பிக்க எளிய வழி!
அப்படி எனில் அதில் இருந்து தப்பிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது...
மன்னர் காலத்தில் தனிநபருக்கு சொத்து ஏது?! பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பும் வரலாற்றாளர்கள்!
மன்னர் காலத்தில் ஏது தனிநபர்களுக்கு நிலமும் சொத்துகளும் என்று பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்புகிறார்கள் வரலாற்றாளர்கள்.
ஜூன் 15 – உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்
ஜூன் 15 - உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் காலை நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் "முதியோர்களை பாதுகாப்போம்" என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்...
ஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு
தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி, ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் மோதியின் மனதின் குரல் (மன் கி பாத்) மீண்டும்..!
இதற்காக, பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை MyGov இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மழையால் கைவிடப் பட்ட வங்க தேசம்-இலங்கை மோதும் போட்டி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் மழை காரணமாக வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வருகிறது… ‘பன்றிக்கு நன்றி சொல்லி..!’
ஹெட் மீடியா ஒர்க்ஸ்’ விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’
பேய்.. திகில்.. காதல்.. நகைச்சுவை… அதுதான் ‘ஆயிரம் ஜென்மங்கள்’!
கதை, வசனம் எ முருகன் எழுத, இயக்குனர் எழில் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்து இருக்கிறார்.