உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ருஷி வாக்கியம் (74) – பக்திப் படிக்கட்டுகள்

இறை பக்தி பதினோரு படிக்கட்டுகளோடு கூடியது என்று பாகவத ஆச்சாரியர்கள் வர்ணித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இந்த பதினோரு ‘பூமிகைகள்’ எனப்படும் படிக்கட்டுகளைப் பற்றி அறிந்து கொண்டால் ஒன்றன்பின் ஒன்று என்றல்லாமல் ஒன்றோடொன்று...

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக் கட்டமைப்பை… ஊடகம் எப்படி மேற்கொள்கிறது? இப்படித்தான்!

செய்தி பெரிதாக வெடித்து விட்டதால் புதிய தலைமுறைச் செய்தியாளர் உச்ச நீதி மன்றத்தின் மூத்த அதிகாரியைச் சந்திக்கிறார்.

டிவி., விவாத புறக்கணிப்பு முடிவுகள்! ஊடகங்கள் யோசிக்க வேண்டிய வேளை!

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை எனத் தமிழக பாஜக முடிவெடுத்திருக்கிறது. தாமதமான முடிவு என்ற போதிலும் அதற்கு பாதகமான முடிவு அல்ல.

காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச… இதோ 90 வயதுக்காரர் தலைவராகிறார்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச, 90 வயது அனுபவமுள்ள தலைவர் தயாராகிவிட்டார். 

மத மோதலை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயற்சி! தில்லியில் கோயில் உடைப்பில் ’பகீர்’!

- இந்த விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, திமுக என எந்த எதிர்க்கட்சியும் வாய் திறக்கவில்லை.

கரூர் உடன்பிறப்புகளின் வைரல் போஸ்ட்கள்! சுடாலினை கேள்வி கேக்குறாங்களாமாம்!

உண்மையான உடன்பிறப்புகள் இதோ, ஆரம்பித்து விட்டார்கள்! அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகளில் பரப்பி விட்டு கலக்கும் வைரல் போஸ்ட்கள் இவை...

ராகுல் ராஜினாமா நாடகம்! தான் தற்போது தலைவர் இல்லை என்கிறார்..! ஆனால்..

மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே தாம் தலைவர் இல்லை தாம் தலைவர் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ருஷி வாக்கியம் (73) – வேதத்தில் உள்ளதே ராமாயணத்திலும் உள்ளது!

வேதம், புராணம், இதிகாசம், காவியம் இந்த நான்கும் சனாதன தர்மத்தின் முக்கியமான நூல்கள். இவை தவிர மந்திர சாஸ்திரம், வேதங்களுக்கு துணை அங்கங்களான ஜோதிட சாஸ்திரம், யோக சாஸ்திரம் போன்றவை அனைத்தும் சேர்ந்ததே...

மோடியை வெறுக்கும் கூமுட்டை இருக்கும் போது தோனியை வெறுப்பவர்கள் இல்லாமலா போவார்கள்?!

அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

கெத்து காட்டுவாங்களா.. இல்ல… வெத்து வேட்டுத்தானா..?!

'கெத்'தை மெயின்டெயின் பண்ணுங்கய்யா - இப்ப நீங்க மத்தியில் அசுர பலத்துடன் இருக்கற ரூலிங் பார்ட்டி!

பாஜக., கோழைகளினூடே… மராட்டிய சிங்கம் பால் தாக்கரேயின் தேவையை உணர்கிறோம்!

பழைய தில்லியில் சாந்தினி சௌக் பகுதியில் துர்கா மாதா கோயில் ஒன்று, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து பலரும் தங்களது கோபத்தை டிவிட்டர் பதிவுகளில் பகிர்ந்து வருகின்றனர்.

100 வருட பழைமையான துர்கா கோயிலை தரைமட்டமாக்கிய முஸ்லிம்கள்! பாகிஸ்தானில் இல்லை… தலைநகர் தில்லியில்!

பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் மைனாரிட்டிகளாக வசிக்கின்றனர்! இந்திய தலைநகரத்தில் தான் இத்தகைய ஜிகாதிகளின் வெறித்தனம் அரங்கேறியுள்ளது!
Exit mobile version