வணிகம்

Homeவணிகம்

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது. அக்டோபர் முதல்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப வந்த 100 டன் தங்கம்!

பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில்...

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

ஜன.1 நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4,500 எடுக்கலாம்

புதுதில்லி: ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க...

இபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு

பெங்களூரு : இபிஎப் வட்டி விகிதம் கடந்த ஆண்டை விட 0.15% குறைக்கப்பட்டு, 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இபிஎப் உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில், 2016 - 17 ம் நிதியாண்டிற்கான இபிஎப்...

500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு!

நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

வாராக் கடன்களை வசூலித்தாலே நாடு வேகமாக முன்னேறும்: சிபிஐ நீதிமன்ற நீதிபதி

சென்னை: செல்வந்தர்களின் வாராக் கடனை வசூல் செய்தாலே நாடு மிக வேகமாக முன்னேற்றம் அடையும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடசாமி கூறியுள்ளார். போலி ஆவணங்களை கொடுத்து வங்கிக்கு ரூ.58 லட்சம் இழப்பு...

T.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்

’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு...

துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவர்களை முடக்க ஃபேஸ்புக் முடிவு

ஃபேஸ்புக்கை பயன்படுத்தி துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவர்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  சமூக இணைய தளமான ஃபேஸ்புக்கை  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு இமெயில் மூலம் பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர்,...

கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு: பின்னணி அரசியலும் நடப்பு நிலையும்!

கச்சா எண்ணெய் உற்பத்தி: அமெரிக்கா, ஈரானை தோற்கடித்தது இப்படிதான்! கச்சா எண்ணெய்  விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே.. அல்லது குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இது பெட்ரோல் விலை குறையக்கூடும் என்ற நமக்கான...

ஜன.7ல் சென்னையில் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி

மதுரை: சென்னையில் 2016 வருடத்தின் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி SRW WATER EXPO 2016 ஜனவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. .இதுகுறித்து ஆதித்யா செல்வராஜ் கூறியது...வாட்டர் ப்யூரிஃபையர் தொழில்...

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில் பரிவர்த்தனை: `பான்’ எண் கட்டாயம் இன்று முதல் அமல்

புது தில்லி: கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் பில்களுக்கு நிரந்தர கணக்கு என் (பான்) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம்...

தொழில் தொடங்க சிறந்த நாடுகள்: இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா, இலங்கை முன்னேற்றம்

நியூயார்க்: தொழில் தொடங்க சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, சீனா, இலங்கை நாடுகள் முன்னேறியுள்ளன. இந்தியாவுக்கு 97-ஆவது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்க இதழான ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில்...

ரூபாய் நோட்டுகளில் கிறுக்கினாலும் செல்லும்; ஆனா கிறுக்காதீங்க

மும்பை: ரூபாய் நோட்டுகளில் கிறுக்கியோ எழுதியோ இருந்தால் ஜன. 1 முதல் செல்லாது என சமூக ஊடகங்களில் அதிகம் வெளியாகி பொதுமக்களை ஒரு தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால், இப்போதிருந்தே கிறுக்கல்...

விளம்பர கட்டண விவரம்

விளம்பரக் கட்டண விவரங்கள்
Exit mobile version