வணிகம்

Homeவணிகம்

ஏப்.26: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஏப்..26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மக்கள் அதிர்ச்சி! பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை?

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

நஷ்டத்தில் இயங்குகிறதா எல்.ஐ.சி.,?

இந்தியாவை பொருத்தவரை எல்.ஐ.சி நிறுவனம் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லாத ஒரு நிறுவனம் என்று பொருளாதார நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பு! தீபாவளி சலுகை!

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில்… நகைகள் கொள்ளை!

திருச்சி: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.28,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.3,603-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வங்கிகளின் ஏடிஎம்.,களில் புதிய விதிமுறைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஏடிஎம்-மில் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள் நாம் நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் முன்பெல்லாம் அதை எடுப்பதற்கு வங்கிகளில் கவுண்டர்களில் வரிசையில் நின்று வெகு நேரம் செலவழிப்போம் இப்போது அதையெல்லாம்...

விலை உயர்வு எதிரொலி: வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை!

வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், விலை உயர்வை கட்டுப் படுத்தி, செயற்கை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏழாவது முறையாக பான் – ஆதார் இணைப்பு நீட்டிப்பு!

ஏழாவது முறையாக ஆதார் இணைப்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ரேஷன் கடை மூலம் விநியோகம்… வெங்காயம் கிலோ ரூ.24… தில்லியில்!

தில்லியில் வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது, அதுவும் ரேஷன் கடைகளின் மூலமே விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

பான் – ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால்… கார்டு காலாவதிதான்!

நீங்கள் ஏற்கெனவே இரண்டையும் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலேயே மேல் புறத்தில் அதற்கான செய்தி வரும். அதன்மூலம் நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.

நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி!

அந்த வங்கியின் நிதி நிலைமையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்னிக்கு தங்கம் விலை தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Exit mobile version