பணிக்காக குடும்பத்தை இழக்கலாம்: டிடி அறிவுரை!

dd - 2026

தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர், தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2014ல், தான் நீண்ட காலமாக காதலித்து வந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தாலும், கணவர் வீட்டாருக்கு, திவ்யதர்ஷினி இரவு வெகு நேரம் கழித்து ஆண் நண்பர்களுடன் சுற்றுவது, குடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்றவை பிடிக்கவில்லை.

dd 1 - 2026

இதனால் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும், திவ்யதர்ஷினிக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தன. இதனால், கோபமானார் திவ்யதர்ஷினி. இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

தனித்தனியாக வசித்து வந்தவர்கள், ஒரு கட்டத்தில் கோர்ட் மூலம் விவகாரத்தும் பெற்றனர்.

இந்நிலையில், தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் , வாழ்க்கை குறித்து டிடிபேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது:வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் கூட நம்மை விட்டு பிரிந்து போகலாம். நம்மோடு உறவில் இருக்கும் யார் வேண்டுமானாலும், நம்மை விட்டு விலகிப் போகலாம்.

ஆனால், காலையில் எழுந்து மேக்கப் போட்டுக் கொண்டு, நம்முடைய பணியை பார்க்க செல்லும் நம்முடைய அடையாளத்தை மட்டும் ஒரு நாளும் நாம் இழக்கக் கூடாது. இவ்வாறு திவ்யதர்ஷினி பேசியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories