இராஜமவுலியிடம் இராமாயணம் இயக்க சொல்லி கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!

0e3163dce80f3383fbcae8d9bf7dbe83 - 2026

ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது

பிரமாண்ட பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக இயக்க வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏப்.16ம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்களுடன் உலகளவில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சி தொடர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது.

உத்தர் ராமாயண் தொடரின் கடைசி எபிசோட் நேற்று (மே 2) ஒளிப்பரப்பானது . இதனையடுத்து ராமாயண தொடரின் ரசிகர்கள், பாகுபலி பட புகழ் இயக்குனர் ராஜமவுலி, புராண இதிகாசமான ராமாயணத்தை வெள்ளித்திரைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பல திரைப்பட இயக்குனர்கள் ராமாயண கதையை படமாக இயக்கியுள்ளனர். எனினும் ராஜமவுலி, பாகுபலி படத்தில் கதாபாத்திரங்களை பிரமாண்டமாக வடிவமைத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர். பிரமாண்ட படம் என்பதோடு மொழி, நாடுகளை கடந்து வசூலிலும் பாகுபலி முந்தைய பிளாக் பஸ்டர் சாதனைகளை முறியடித்தது.

சமூகவலைதளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘ராமாயணம் மறு ஒளிபரப்பு அனைத்து தொலைக்காட்சி சாதனைகளையும் முறியடித்தது. ராமாயணத்தின் ரீமேக் உறுதியாக சினிமா உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் .

ராஜமவுலி நம்மிடம் இருக்கும் போது, அதை யாராலும் தடுக்க முடியாது’ என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், ’21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய திரைப்படமாக இருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையையும் மறுபடியும் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவரை விட வேறு யாரால் சொல்ல முடியும்’ என பல ரசிகர்களும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது விருப்பத்தை கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories