உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன்

சினிமா பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே அதைச் செய்தார்கள்.நடிகை நயன்தாரா விளக்கு ஏற்றிய புகைப்படத்தைப் பதிவிட்டு அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் கொரானோவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.”டியர் கொரோனோ, கடவுளுக்காக எங்களது பிரார்த்தனையாக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், இப்போது உனக்காகச் செய்கிறோம்.
, எங்களை பழையபடி வர வழிவிடு. கொரோனாவே போ, கொரோனாவே கொஞ்சம் கருணை காட்டு, தயவு செய்து போய்விடு,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

