ஜூவாலா கட்டாவுடனான நெருக்கத்திற்கு விஷ்ணு விஷால் விளக்கம்!

என் காதல் திருமணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இவர் காட்டும் நெருக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. அதேசமயம் இவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இருவருமே சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

756cb9538caf1193aff431c53b65de66 - 2026

இதுப்பற்றி விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் கூறியதாவது : உண்மையை சொல்கிறேன், இப்போது காதலுக்கு என் இதயத்தில் இடமில்லை. காதல் என்பது கல்யாணத்தில் முடியும். அது என் வாழ்வில் முடிந்துவிட்டது. என் காதல் திருமணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மனைவியை பிரிந்த பின் ஜூவாலா கட்டாவை சந்தித்தேன். அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளேன்.

e85b5ae4f09ca9051db96f21c7a1c985 - 2026

நேர்மறையான சிந்தனையை உடையவர் அவர். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். 18 வயதில் வரக்கூடிய காதல் என்கிற மனநிலையில் நான் இப்போது இல்லை. 35 வயதாகிவிட்டது.

d561af49dd6f9f96518c71e08daaa1f6 - 2026

அனைத்தையும் உணர்ந்த பக்குவப்பட்டவனாக நான் உள்ளேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.அதேசமயம், உண்மை என்னவென்று தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் சிலர் பேசுவது என் மனதை காயப்படுத்துகிறது.

c1996e1a9220e3ad13522724f006acd9 - 2026

ஜூவாலா உடன் நான் இருக்கும் போட்டோவை பதிவிட்டால் உடனே சிலர் தவறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். என் மனைவியை பிரிய ஜுவாலா கட்டா தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலர் ராட்சசன் படத்தில் அமலாபால் உடன் நான் நெருக்கம் காட்டியதாக சொல்கிறார்கள். எங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என இவர்களிடம் சொல்லி நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories