சினிமா

Homeசினிமா

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை உலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’

ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஆமு வைகுந்தபுரமுலோவி படத்தில் வில்லனாய் சமுத்திரகனி!

ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி, தற்போது தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஆமு வைகுந்தபுரமுலோவி என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!

ஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனராம்!

எனக்கு எதுக்குடா சிலை வெச்சீங்க..?! தாடி பாலாஜி..?!

பிகில் படத்துக்காக நடிகர் விஜய் ரசிகர்கள் வைத்த சிலை தாடி பாலாஜியின் உருவத்தில் இருப்பதாக சமூகத் தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

இதை அடுத்து, #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விரக்தியில் திரையைக் கிழித்து… கேட்டை உடைத்து… கேடு ஏற்படுத்தி தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்!

இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்! பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே! பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி...

பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

தாங்கள் படும் துன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினைத்து பகிர்வதே இந்தக் காலம்… என்று அதற்கும் கமெண்ட் போட்டு வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கே பலர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

கல்லா நிரம்பினா போதும் இவர்களுக்கு.. கலாட்டா பத்தி என்ன அக்கறை?

.நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே பஞ்ச் வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் காலித்தனங்களை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை.

பிரபல சின்னதிரை நடிகையின் கணவர் தற்கொலை!

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிகில் போலி டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது!

விஜய் நடித்துள்ள திகில் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

விஜய் ரசிகர்களால் ரணகளமான கிருஷ்ணகிரி!

பிகில் படம் வெளியிட தாமதம் ஆனதால் திகிலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் ரண களத்தில் ஈடுபட்டு அட்டகாசம்

‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?

கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.
Exit mobile version