டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரதான குற்றவாளி தன் வயதை காரணம் காட்டி மைனர் என்று சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்து விட்டான் …
எதிர்காலத்தில் இது போன்ற கொடிய குற்றவாளிகள் தங்கள் வயதை காரணம் காட்டி தப்பிவிடக் கூடாது என்பதற்காக கொடும் குற்றவாளிகளின் தண்டனை வழங்கக்கூடிய வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்து , அதற்கென ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது …
அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து , இளைஞர்களை தண்டிக்கக் கூடாது என்று கூறி, அதற்காக அரை மணி நேரம் ராஜ்ய சபையில் வாதிட்டவர் கனிமொழி…
அந்த உத்தமி தான் நேற்று பொள்ளாச்சியில் , கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்…
பித்தலாட்டமே… உன் பெயர்தான் திமுகவா?
~ மு.ராம்குமார்