கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

போலீசாரை தாக்கிய இருவர் கைது..

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோவில் திருவிழாவின் போது போலீசாரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் இன்று கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி..

கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதன் மகன் சிவா ( 21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த...

இது சொட்டைய மறைக்க வைத்த விக் இல்லை.. தங்கபட்டையை மறைத்த விக்!

அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்

திருமணம் செய்வதாக கூறி 2 முறை கருக்கலைப்பு.. மதபோதகர் மீது இளம்பெண் புகார்!

வீட்டிற்கு சென்றதும் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் .

ஏசுவைத்தான் வணங்க வேண்டும்.. கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள்! மாணவிகள் புகார்!

கிறிஸ்தவ கடவுளை வழிபடும்படி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்து கடவுள்களின் பெயரை எழுதக்கூடாது என ஒரு ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது.

துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் கைது..

சென்னை விமான நிலையத்திலதுபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவ சென்னை விமான நிலையத்திலதுபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை...

தடை செய்யப்பட்ட சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனை! 7கிலோ பறிமுதல்!

மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியின் ரூ.1.20 கோடியை காதலிக்கு வாரி வழங்கிய மதபோதகர் கைது..

அமெரிக்காவில் பணியாற்றும் மனைவியின் சம்பளத்தில் இருந்து, 1.20 கோடி ரூபாயை எடுத்து, காதலிக்கு தந்து மோசடி செய்த கேரளா கோழிக்கோடு பகுதிமத போதகரை, போலீசார் இன்று டெல்லியில் கைது செய்தனர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம்...

ஆம்வே ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்..

ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை இன்று அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம்வே நிறுவனம் தனது நிறுவன பெயரில் விற்பனை செய்யும் பொருள்களின் விலைகள், அதே வகையில்...

நெல்லை: புதிய பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்!

தடயங்களை சேகரித்ததுடன் அருகே கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி அருகே மூவர் வெட்டிக்கொலை ..

திருநெல்வேலி அருகே நிலப்பிரச்சனையில் இன்று மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஜேசுதாஸ் மற்றும்...

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுகொலை காரியான பள்ளி மாணவி..

பொள்ளாச்சி அருகே காதல் படுத்திய கொடுமையில் காதலனை திருமணம் செய்து ஆடம்பரமாகவாழ ஆசைப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் கொலைகாரியாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியை...
Exit mobile version