Monthly Archives: January, 2016

அரசு சரியான நடவடிக்கை எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது மிகவும் ஏமாற்றமானது, நீதிமன்ற உத்தரவைப் படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், ''நான்...

சபரிமலைக்கு பெண்கள் செல்வதா?: ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து என்று கூறினார். மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட...

இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?

இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்... வைப்பது?***ஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில்! பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு... திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா? சரி... இப்போதைக்கு ஜல்லிக்கட்டு...

முகனூல் மூலம் காதல் மலர்ந்து பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்த இந்திய காதலி

  இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் மெகருன்னிசா (வயது22) மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் இஜஸ்கான் (24) என்ற வாலிபரும் முகனூல் மூலம் நட்புடன் பழக ஆரம்பித்தனர் . பின்னர் அந்த நட்பு...

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா வரவேற்பு !

ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து...

ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை : அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

  ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு: ராமதாஸ்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டவிவகாரத்தில் இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: எது நடக்கக்கூடாது என்று தமிழக மக்கள் வேண்டிக்கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இடைக்காலத் தடை...

ஒரு மாதத்தில் 500 மீனவர்களை கைது செய்ய துடிப்பதா? : ராமதாஸ்

 ஒரு மாதத்தில் 500 மீனவர்களைக் கைது செய்ய துடிப்பதா? இலங்கையை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்...

மாமியாரை அடித்துத் துன்புறுத்திய மருமகள்: ரகசிய கேமராவில் சிக்கிய காட்சியால் அதிர்ச்சி

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னூர் பகுதியில், தனது மாமியாரை மருமகப் பெண் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில், மாமியாரைத் தாக்குவது, எலக்ட்ரிக் சாதனம்...

மத்திய அரசே முடிவு எடுக்க முடியும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில்...

ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை: அலங்காநல்லூரில் போராட்டம்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version