Monthly Archives: February, 2018
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!
பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !
சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று...
அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக... இந்தப் படங்கள் தொகுப்பு!
மக்களைக் காக்கும் டி.ஆரின் முக்கிய அறிவிப்பு; மீண்டும் இல.திமுக!
தமிழக அரசியலில் இப்போது தலைவர் எம்.ஜி.ஆர் இல்லை, தலைவி ஜெயலலிதா இல்லை. தி.மு.கவின் தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக
திருவண்ணாமலையில் ஜெ . சிலை அகற்றம்
திருவண்ணாமலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்ஜி.ஆர், சிலைகள் இன்று அகற்றப் பட்டன. இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
திரிபுராவில் கம்யூ., கட்சியை வீழ்த்தி பாஜக., ஆட்சி அமைக்கும்!
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், மற்ற இரு மாநிலங்களிலும் கணிசமான அளவு இடங்களையும் வாக்கு வங்கியையும் காங்கிரஸ் இழக்கும் என்றும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நிரவ் மோடியில் அமெரிக்க வைர நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு!
ரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் மகன் கார்த்தியைக் கைது செய்தது சிபிஐ
மொரீஷியஸில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றார் என்று கூறுகிறது சிபிஐ.
மோடிக்கு பெப்பே காட்டிய… உஷார் சுட்டி..!
கனடா நாட்டு பிரதமரின் இந்த கடைக் குட்டி உஷாராதான் இருக்கிறான் !
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்!
"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...
கேள்வியும் பதிலும்: ஆதி சங்கரர் ஐயங்காரா?
“சிவாய விஷ்ணு ரூபாய” என்று கூற வேண்டிய சூழல அன்று எதனால் ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். மீண்டும் ஹிந்து மதத்தை துண்டாக்கும் இந்த பிரிவினை வாதிகளை ஏற்கக் கூடாது.
காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தார்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 87.
நடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள்! மண் சார்ந்த அனுபவப் பகிர்வு!
ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.