Monthly Archives: June, 2018

முதல் நாளே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானபோது கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள் கழித்துதான் ஓவியாவுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த முறை முதல் நாளே ஒருசிலருக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்....

திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உறசவம் இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு உள்ள திருவாச்சி...

நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் கசிவு!

ரசாயன கசிவு ஒரே நாளில் சரிசெய்யப்படும் என்றும் அச்சப்படவேண்டாம் என்றும் அவர் கூறினார். 

மோடியை சுற்றி வளைத்த முதல்வர்கள்; என்ன பேசினார்கள்?

இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே! அது சரிதானா?

கேள்வி:- ஸ்ரீ ராமனின் பிறந்த திதியை ஸ்ரீராம நவமி என்கிறோம். பின் அதே நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே? தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம்? சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்ததா? ஸ்ரீ ராமன் பிறந்த வருடத்தின் பெயர் என்ன?

மதுரை-கொல்லம் சாலையில் கடையநல்லூரில் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்!

இதனால், வரிசையாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து, கொல்லம் - திருமங்கலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. 

பழைய குற்றால அருவி நீர் வைராவிகால் பாசனப் பகுதிக்கு தேவை! ஆட்சியருக்கு வேண்டுகோள்!

நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு...  பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.

வீரவாஞ்சி நினைவு தினம்! பிராமண சங்கத்தினர் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.

வீரன் வாஞ்சிநாதன் 107வது நினைவு தினம்! செங்கோட்டையில் அனுசரிப்பு!

செங்கோட்டை நகர இந்து முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பிராமண சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சிவலிங்கத்தைக் கட்டியபடி கருவறையிலேயே உயிரிழந்த அர்ச்சகர்!

ஜனார்த்தன ஸ்வாமி கோவில். இங்கே தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்வர் 68 வயதான கந்துகூரி வேங்கட ராமா ராவ். இவர், வழக்கம்போல் கோவிலை திறந்து பூஜை செய்துள்ளார்.

டிராபிக் ராமசாமியா? டிராபிக் அந்தோணிசாமின்னு பேர மாத்துங்கடா…!

வேறு சிலரோ, இந்தப் படத்தின் முதல் போஸ்டரே இதன் விபரீதமான பின்னணியைச் சொல்கிறது. இதில் நிச்சயம் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பேசப் படப்போவதில்லை என்று கூறுகின்றனர்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version