கல்வி

Homeகல்வி

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 டெஸ்ட் சீரிஸ் … முற்றிலும் இலவசம்!

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்வோம்:

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர்

சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக்...

10ஆம் வகுப்பு தேர்வு:ஆங்கிலத்துக்கு விடுமுறை இல்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெறுவதில் சிக்கல்?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இப் பொதுத்...

தொலைதூரக் கல்வியில் பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடத்த யுஜிசி தடை

புது தில்லி: தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வு: மே 4 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய...

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கின. தேர்வு முடிவுகள் வரும் மே மாத முதல் வாரத்தில் வெளியாகிறது. ப்ளஸ் 2...

ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்லூரிகளுக்கு ஒரே கலந்தாய்வு

புதுதில்லி: ஐஐடி, என்.ஐ.டி. மற்றும் சி.எப்.டி.ஐ பொறியில் கல்லூரி நிறுவனங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும். இது வரும் கல்வி ஆண்டு 2015 – 2016 முதல் நடைமுறைபடுத்தப்படும்....

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியது:  இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே...

மாணவர்களை இனி இஷ்டத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது: கல்வித்துறை அதிரடி

சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்பெல்லாம், பள்ளிகள் தாங்கள் நினைக்கும் நேரத்தில் சுற்றுலாவுக்கு நேரத்தை ஒதுக்கி மாணவர்களை அழைத்துச் சென்று வந்தன. ஆனால், பல சமயங்களில் சுற்றுலாவுக்கு...

மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக்கழகங்கள் கருதக்கூடாது: ராமதாஸ்

சென்னை: கல்லூரி மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக் கழகங்கள் கருதக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட  அறிக்கையில், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்...

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு உதவ அவசர அழைப்பு எண்

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்தவுகள் குறித்து மாணவர்கள் ஆலோசனை பெறுவதற்காக அவசர அழைப்பு எண் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. மாண்வர்களுக்கு உதவும் வகையிலும், வழிகாட்டும்...
Exit mobile version