பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

பேய், பிசாசு உள்ளதை நிரூப்பித்தால்; ரூ.50,000பரிசு மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.!

மூட நம்பிக்கைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றாலும், இன்னும் பல கிராமங்களில் மந்திரவாதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர். எனவே ஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.

பட்டாசு கொண்டு செல்ல தடை! ரயில்வே காவல்துறை!

அதை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதைக் கண்டறிய கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

கேரளாவில் இடைத்தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி.!

தற்போது எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

4ஜி சேவையில் அசத்தபோகும் பிஎஸ்என்எல்.!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 'அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

கரப்பான் ஆன காரப்பன்..!

இந்து கடவுளரை இழிவாகப் பேசிய கோவை சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் குறித்து சமூகத் தளங்களில் அதிகம் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.

முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரில் BDC தேர்தலுக்கான வாக்குப்பதிவு.!

ஆகஸ்ட் மாதம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் (BDC) தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடைபெறுகின்றன.

அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டது!

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாமன்னர் மருதுபாண்டியர் ஆங்கிலேய கிறிஸ்துவர்களால் தூக்கிலிடப்பட்ட இடத்தில்…!

218வருடங்களுக்கு முன்பு இன்றைய திருப்பத்தூரில் நினைவுதூண் அமைந்த பகுதியில் பனைமரங்கள் குறுக்காக கட்டப்பட்டு அதில் தூக்கு கயிறுகள் தொங்கவிட பட்டுள்ளன.
Exit mobile version