ரயில்களில் ஆர்.ஏ.சி., டிக்கெட் அதிகரிக்க முடிவு

புதுடில்லி: உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஏ.சி., எனப்படும் , ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இருக்கை அல்லது படுக்கை வசதிக்கான உறுதி செய்யப்பட்ட டிக்கெட், காத்திருப்பு பட்டியல், ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு என்ற மூன்று வகை தகவல் கிடைக்கும். கடைசி நேரத்தில் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த இடத்தில் பயணிக்கும் வாய்ப்பு காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு கிடைக்கும்.இதுநாள் வரை, ஆர்.ஏ.சி., என்பது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு, 10; மூன்றாம் வகுப்பு ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு என இருந்தது.இந்த எண்ணிக்கையை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

அதன்டி, ஜன., 16ம் தேதி முதல், படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு, நான்கு டிக்கெட்கள் கூடுதலாக சேர்த்து மொத்தம், 14; மூன்றாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, நான்கு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், எட்டு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, இரண்டு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், ஆறு என ஆர்.ஏ.சி., வசதி அதிகரிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும். இது தொடர்பான சுற்றறிக்கையை, ரயில்வே வாரியம் கடந்த, 14ம் தேதி அனுப்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories