www.mygov.in இணையதளம் வாயிலாகவும் யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என மோடி தெரிவித்துள்ளார். பயனுள்ள தகவல்களை தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நாட்டின் 72-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது பிரதமர் மோடி மிக குறுகிய உரை நிகழ்த்தினார். அதாவது ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக என்பது குறிப்பிடத்தக்கது.
To Read this news article in other Bharathiya Languages
நான் எதுகுறித்து பேசுவது?…. மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari