இந்தியாவின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்… கருணாநிதி மறைவுக்கு மோடி இரங்கல்!

modi karunanithi3 - 2026புது தில்லி: திமுக, தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுச் செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறந்த சிந்தனாவாதியை, மக்கள் தலைவரை, சிறந்த எழுத்தாளரை, ஏழைகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்தவரை நாம் இழந்துவிட்டோம்.

modi karunanithi - 2026

தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதை உறுதி செய்தவர். தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர். மாநில நலனுக்காவும் தேசத்தின் உயர்வுக்காகவும் முன் நின்றவர்.

கருணாநிதியுடன் நான் பலமுறை உரையாடியிருக்கிறேன். சமூக நலன் குறித்த கொள்கை முடிவுகளை புரிந்து கொண்டு செயலாற்றுபவர். ஜனநாயகவாதி. நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது செயல்பாடுகள் நினைவு கூரப்படும்.

modi karunanithi2 - 2026

அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் எண்ணற்ற தொண்டர்கள், கருணாநிதி ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் என் நினைவுகள் உள்ளன. இந்தியா, குறிப்பாக தமிழகம் அவரை மிகவும் இழந்து தவிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்…

– என்று தன் இரங்கல் குறிப்பில் தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories