சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, கஜா புயல் உருக்குலைவை உலகம் முழுவதும் தெரியப்படுத்தினர்.
To Read this news article in other Bharathiya Languages
கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari