டென்மார்க் காதலிக்கு 100 மார்க் கொடுக்கலாம் !

tenmark 1 e1562926012126 - 2026டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி என்பவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மல்கித் சிங் என்பவருக்கும் சமூக வலைதளத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல நாட்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ள நிலையில் டென்மார்க் பெண்ணிற்கு மல்கித் சிங் என்பவரை பிடித்துப்போய் உள்ளது. இந்நிலையில் நடாசா நடாலி தன் காதலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.drug 1 e1562926337449 - 2026

மல்கித் சிங் தன்னைப்பற்றி நடாசா நடாலியிடம்  தான் போதை மருந்துகள் அடிமை ஆகியுள்ளதால் யாரும் தனக்கு வேலை கொடுக்கவில்லை எனவும் பெற்றோர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போதை மருந்துக்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார்.  அவரது கள்ளங்கபடமற்ற மனதை உணர்ந்த நடாசா நடாலி அவரை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

இதையடுத்து இந்தியாவிற்கு வந்த நடாசா நடாலி பெற்றோர்கள் ஒப்புதலுடன் மல்கித் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.அவரை போதை பழக்கத்திலிருந்து விடுபட போதிய சிகிச்சையை அளித்து  அவரை அதிலிருந்து விடுபட செய்தார். இதையடுத்து மல்கித் சிங் தற்போது டென்மார்க் செல்ல விசா எடுக்க போவட்தாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரை தனது சொந்த நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு தனியே தொழில் தொடங்க எனது பெற்றோர்கள் உதவி செய்வார்கள் என டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories