இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: கழன்று கொண்ட பெங்களூரு அணி

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் கொல்கொத்தா அணி 26.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: முதல் அரையிறுதி ஆட்டம்; கொல்கத்தா வெற்றி!

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

வெள்ளைக் கொடி தாங்கி வந்த பாகிஸ்தான்! சண்டையில் இறந்தவர் உடலை எடுத்து சென்றது!

கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பின்னர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இளம் பெண்ணைக் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உறவினர் மற்றும் நண்பருடன் கோயிலுக்குச் சென்ற இளம் பெண், கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த இளம் பெண் தனது உறவினர்...

இ-மதிப்பீடு முறை அறிமுகம்! அக்டோபர் 8 முதல் அமல்!

இந்த முறையின்கீழ், வருமான வரி மதிப்பீடு ஆய்வு தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள். அதற்கு பதிலாக தேசிய இ-மதிப்பீட்டு மையம் நோட்டீஸ் அனுப்பும்.

உ.பி.,யில் சிறுமியை காதலிப்பதாக இஸ்லாத்துக்கு மதம் மற்றி, நண்பர்களுக்கு விருந்தாக்கி…

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அச்சுறுத்தி தன்னை பரேலிக்கு அழைத்து வந்து, மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதாக சிறுமி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார்.

திகாரில் இருந்து தப்பிக்கும் மற்றொரு முயற்சி முறியடிப்பு: ப.சிதம்பரத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்த தில்லி நீதிமன்றம்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் கோலோச்சிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னை அமலாக்க இயக்குநரகத்தில் சரணடைய அனுமதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இன்று தள்ளுபடி செய்தது.

சிவன் கோயில் அருகே மது அருந்திய இஸ்லாமிய இளைஞர்கள்! ஒருவர் கைது!

கோயில் அருகே முஸ்லீம் இளைஞர்கள் மது அருந்தியதை எதிர்த்து ஜார்க்கண்ட் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் ‘சுத்திகரன்’ எனப்படும் தூய்மைப் படுத்தும் சடங்கையும் நடத்தினர்.

இந்து முறைப்படி பிரார்த்தனை நடத்திய பாதிரியார்கள்!

அப்போது அவர் காவி நிற அங்கி உடுத்தியும், நெற்றியில் திலகமிட்டும் சென்றுள்ளார். மேலும் திருச்சபையில் இந்து மத முறைகளின் படி பிரார்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மகன் கண் முன்னே பெற்றோருக்கு நடந்த கொடூரம்!

அவர் விக்ரமுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தகராரை தீர்த்து கொள்வதற்காக அபினவை விக்ரம் சிங் வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு மது அருந்தினர். விக்ரம் சிங்கின் தம்பி தன்னுடைய பக்கத்து வீட்டிலுள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

காதலியின் உடலை எரித்த காவலர் மகன்!

அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் போட்ட அதிக திறன் கொண்ட ஊசியால் ஷிபராணி உயிரிழந்துள்ளார். காதலி இறந்ததால் பீதியடைந்த காதலன் ஷிபராணி உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

கல்லிடைக்குறிச்சி நடராஜர்! 37 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார்!

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தில்லி மைதானத்துக்கு அருண் ஜேட்லி பெயர்! நிகழ்ச்சியில் அமித் ஷா!

மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கௌரவப்படுத்தும் வகையில் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது.

74 வயது; 9 நோய்கள்! அவதிப்படுவதாக மன்றாடியும் செப்.19 வரை திஹார்! பிறந்தநாளும் சிறையில்..!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவில், அவரது வயதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 9 வெவ்வேறு உடல் நோய்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
Exit mobile version