தேசிய செய்திகள், இந்திய செய்திகள்,
IPL 2024: முதல் அரையிறுதி ஆட்டம்; கொல்கத்தா வெற்றி!
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஆசிரியர்கள் இருவர் கைது
புவனேஸ்வர்: ஒடிசாவில் பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ...
சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை
புதுதில்லி : நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான...
தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஒரு “மன் கி பாத்” : பிரதமர் மோடி
புது தில்லி: போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ மாணவியருக்காக தனது பிப்ரவரி மாத வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர...
குஜராத் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் நாசகாரர்கள்!
குஜராத் மாநில பள்ளி கல்வித்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் திடீரென முடக்கினர். அதில் பிரதமர் மோடியை பற்றி அவதூறான வாசகங்களையும் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். குஜராத் மாநில கல்வித்துறையில் வித்யாசாயக் குஜராத்...
நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும்: கேரள முதல்வரிடம் வைகோ கோரிக்கை
நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும், செண்பகவல்லி தடுப்பணையை பழுது பார்க்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சின்...
தில்லி: வாக்குப் பதிவு 67% என சாதனை
தில்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரத்தில், சுமார் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. இது சாதனை அளவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மலை...
மோடிக்கு எதிரான மனு: குஜராத் நீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆமதாபாத்: கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற விவரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்...
பீகார்: மாஞ்சி நீக்கம்; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு
பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ்வுக்கும், அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்,...
ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுதில்லி: ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி...
பிப்.15-இல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறீசேனா
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 15-ஆம் தேதி இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப்...
மாநிலத்தை முன்னேற்றுவதில் மோடியைப் பின்பற்றுங்கள்: அர்னால்டு
மாநிலத்தை முன்னேற்றுவதில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கூறியுள்ளார். புது தில்லியில்...
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கேஜ்ரிவால் புகார்: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...