ஞாயிற்றுக்கிழமை (28-06-20) இன்று, ஸ்ரீ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.
இன்று, ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப் பட்டது. கொரோனா கால நடைமுறைகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி நடைபெற்ற அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவை…
- செய்தி: எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை