கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். தமிழக மக்களை அன்பால் மட்டுமே வெல்ல வேண்டும் , வெறுப்பால் அல்ல. பல்வேறு கலாச்சாரம் , சிந்தனை கொண்டது தான் நம் நாடு என்பதை பிரதமர் மோடி உணரவில்லை. பிரதமர் மோடி 15 பேருக்காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி இருக்கும் வரை தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எத்தனை பேரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் சேர்ந்தது என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட எவ்வளவு பணம் தந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன் , நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காமல் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்தேன் . வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்க தீர்மானித்தோம். இந்தியா என்பது அனைத்து ஒட்டுமொத்த உருவாக்கம். பாஜக அரசு விவசாயிகளுக்கான பல திட்டங்களை முடக்கி விட்டது. விவசாயப் பொருட்களுக்கான விலை , ஊக்கத் தொகையை முன்கூட்டியே அறிவிப்போம். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்திவிட்டது. நீரவ் மோடிக்கு 35 ஆயிரம் கோடியையும் , விஜய் மல்லையாவுக்கு 10,000 கோடியையும் கொடுத்து விட்டது மோடி அரசு என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
உரத்த சிந்தனை
177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!
177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
அரசியல்
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!
திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,
அரசியல்
தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!
தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
உரத்த சிந்தனை
177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!
177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
அரசியல்
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!
திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,
அரசியல்
தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!
தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!
அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?
சென்னை
தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!
தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Entertainment News
Next article


