கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். தமிழக மக்களை அன்பால் மட்டுமே வெல்ல வேண்டும் , வெறுப்பால் அல்ல. பல்வேறு கலாச்சாரம் , சிந்தனை கொண்டது தான் நம் நாடு என்பதை பிரதமர் மோடி உணரவில்லை. பிரதமர் மோடி 15 பேருக்காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி இருக்கும் வரை தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எத்தனை பேரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் சேர்ந்தது என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட எவ்வளவு பணம் தந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன் , நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காமல் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்தேன் . வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்க தீர்மானித்தோம். இந்தியா என்பது அனைத்து ஒட்டுமொத்த உருவாக்கம். பாஜக அரசு விவசாயிகளுக்கான பல திட்டங்களை முடக்கி விட்டது. விவசாயப் பொருட்களுக்கான விலை , ஊக்கத் தொகையை முன்கூட்டியே அறிவிப்போம். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்திவிட்டது. நீரவ் மோடிக்கு 35 ஆயிரம் கோடியையும் , விஜய் மல்லையாவுக்கு 10,000 கோடியையும் கொடுத்து விட்டது மோடி அரசு என்றார்.
தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்; ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
மதுரை
மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
விளையாட்டு
T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
மதுரை
மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
விளையாட்டு
T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நலவாழ்வு
உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!
இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
சற்றுமுன்
ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!
இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்
Entertainment News
Next article


