சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை..

வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு...

வருது..வருது.. ஆவின் குடிவெள்ளம்..

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்க திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் குடிநீர் பாட்டில் விற்கப்பட்டது....

குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ..

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது இதில் கேரளாவில் 5 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த நோயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மத்திய...

அதிமுக பொதுக்குழு தடை தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க மனு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை...

இபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை-ரத்து உச்ச நீதிமன்றம்..

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின்...

கேரளாவில் விடாது பெய்யும் கனபழை..ஆலுவாசிவன் கோவிலை சுற்றி வெள்ளம்

கேரளாவில் பல பகுதிகளில் மழை விடாமல் கொட்டி வருகிறது .ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

பவானி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…

பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப் பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில்...

IND Vs WI T20: வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவின் அதிவேக அரை சதம்!

44 பந்துகளில் 76 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் அரைச் சதம் அடித்தது இன்றைய சாதனை.

குதுகுலத்துடன் துவங்கிய ஆடிப்பெருக்கு விழா..

இன்று ஆடிப்பெருக்கு அற்புதம் தரும் ஆடிப்பெருக்கு நல்லமணவாளன் அமையவும் புதிதாய் திருமணம் செய்தவர்கள் மாங்கல்ய பூஜை செய்ய இந்த_நாளை மறந்துவிடுவதில்லை ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்....

கேரளாவில் வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை..12 பேர் பலி..

கேரளாவில் தென்மேற்கு பருவமழை, மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய...

கேரளாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை..

கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அதிக அளவிலான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்கு...

அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள்… எதிர்க் கட்சியாக இருக்கும் போது கண்டனம், ஆளுங் கட்சியான பிறகு மெளனம்!

ஆவின் பால் பாக்கெட்டுகள் குறித்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சியான பிறகு மெளனம் சாதிப்பதும்
Exit mobile version