சற்றுமுன்

Homeசற்றுமுன்

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மே.20: தங்கம் விலை உச்சம்! 55 ஆயிரம் தொட்ட சவரன்!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது மத்திய மாநில அரசின் கடமை: ஜி.கே.வாசன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உடனடியாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....

போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தை மார்ச் 12க்கு ஒத்திவைப்பு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய...

இலங்கைக்கு மோடி செல்லும்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: எச்.ராஜா

புதுக்கோட்டை: இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறினார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக...

மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டர்: ரூ. 5 விலை உயர்வு

புது தில்லி: மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 5 வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இனி ரூ. 610–க்கு விற்பனை...

பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார்; ஆனால் நான்? : ‘உத்தமவில்லன்’ கமல்ஹாசன்

சென்னை: இயக்குனர் பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார். ஆனால் நான் உருவாகியிருக்க மாட்டேன் என்று உத்தமவில்லன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசினார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்', "திருப்பதி...

“குட்டி தல வந்தாச்சு”: டிவிட்டரில் அஜித்துக்கு குவியும் வாழ்த்துகள்

சென்னை: நடிகர் அஜித் குமார் - ஷாலினி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு அஜித் குமார் ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குட்டி...

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பிரச்னை: பேச்சுவார்த்தை துவங்கியது

சென்னை: ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் கலந்து கொள்ள 42 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின்...

சென்னையில் அமெரிக்க இளைஞரிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கக் காத்தி ருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான...

அஜீத் மனைவி ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது

சென்னை: நடிகர் அஜித்குமார் - மனைவி ஷாலினி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலை 4.30 மணி அளவில் ஷாலினி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அஜித் - ஷாலினி தம்பதிக்கு...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: மார்ச் 16க்கு ஒத்திவைப்பு

  புது தில்லி: சிபிஐ தொடர்ந்த ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக, ஏர்செல்...

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி

சென்னை: சென்னையில் ஆட்டோக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர் ஒருவர் பலியானார். சென்னை சேத்துப்பட்டு வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று தனது ஆட்டோவை...

ரேசன் அரிசி கடத்தலில் பல்லாயிரம் கோடி இழப்பு : சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் ராமதாஸ்

சென்னை ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர்...
Exit mobile version