சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: அபார வெற்றி பெற்றது ஆர்சிபி

பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கி இன்று 11 1.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை...

மெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி! பறிபோன ரூ.1.80 லட்சம்!

எந்த சந்தேகமும் படாத அந்த பெண் அதிகாரி அடுத்தடுத்து அனைத்தையும் பூர்த்தி செய்தார்

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..

சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் நடைபெற்றது. நள்ளிரவில் நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்   தோரோட்ட திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று  வைகாசி‌பெருந்தோரோட்ட திருவிழா விமர்சையாக துவங்கி நடைபெற்றது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக...

சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில்  கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட  தமிழக அரசு அனுமதி..

சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் நடராஜர் திருக்கோயிலில்  பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட  தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம்சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத...

திருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி அருகே காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4ம்...

இந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..!

ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. உணவை ஆர்டர் செய்வது முதல், பணப் பரிவர்த்தனை வரை பல சேவைகளை நாம் செயலிகளில் இருந்தே இன்று பெற முடியும். வசதிகள் இருக்கிற அதே வேளையில்...

பேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..

பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...

மழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..

கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், சிவகிரி, தென்காசி,...

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை பிற்பகல் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது மிகக் கனமழையைக் குறிக்கிறது. வட...

தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..!

பாசப்பிணைப்பு பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதுகுறித்து, இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Exit mobile version