latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
POK ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் பகுதி; நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு!
பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!
மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.
― Advertisement ―
தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!
மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.
More News
குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari
கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
Explore more from this Section...
திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது
திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே...
ஒடிசாவில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலி…
ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.சம்புவா மலைத்தொடரின் ஜோயா வனபிரிவுக்கு உட்பட்ட பஞ்சபாணி அருகே 20...
தமிழக ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்: மத்திய அமைச்சர்!
வந்தே பாரத் ரயில்பட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார்.
கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல்..
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள்...
3 குழந்தைகளின் உயிரை தீயிலிருந்து காப்பாற்றிய 15 வயது சிறுவன்!
அமித்ராஜ் மறுபடியும் வீட்டிற்குள் சென்று மற்றொரு குழந்தையையும் காப்பாற்றி விட்டார்.
சென்னையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்..
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தபின்இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து...
17 வயது சிறுவன் உருவாக்கிய பாட்கள்.. சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸ்!
பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கள்ள நோட்டாக பவனி வரும் ரூ.2000.. கும்பலைப் பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை!
கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.
பணம் வேண்டாம் விளக்கேற்றி வழிபடுங்கள்.. நித்தியானந்தா வேண்டுகோள்!
சுகமான வலியாகவே உள்ளது. நான் சந்தித்து வருவது சுனாமியோ நிலநடுக்கமோ இல்லை
தங்கத்தின் விலை உயர்வில்…
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது....
இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் காண்கிறது-மோடி
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,...
நாளை தமிழகத்தில் திட்டமிட்டபடி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள்..
தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நாளை நடைபெறும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும்...