சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: கோப்பையை தட்டித் தூக்கிய கோல்கத்தா!

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: யாரு ஜெயிச்சாங்க தெரியுமா? அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே!

இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது....

ஐடி ரெய்டு – அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் ..

ஐடி ரெய்டு - அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கரூர் எஸ்பி விளக்கமளித்து உள்ளார்.சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி...

கரூர் -திமுகவினர் தடுத்ததால் ஐடி ரெய்டு தற்காலிகமாக நிறுத்தம்..

கரூரில் திமுகவினர் தடுத்ததால் வருமானவரித் துறை சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று...

இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை..

சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை, “வெப்ப சலனம் காரணமாக, 25.05.2023...

மீண்டும் கேரளா வந்த அரிசி கொம்பன் யானை..

 தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் குமுளிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த அரிசிக்கொம்பன் யானையை தேக்கடி வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அரிசிக்கொம்பன் யானை பல...

சாமிதோப்பு தலைமைப்பதியில் இன்று வைகாசி திருவிழா‌ துவக்கம்

கன்னியாகுமரி சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இன்று வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . வரும் ஜூன் 5-ந்தேதிதேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாமிதோப்பில் அய்யா...

பழமையான மொழி தமிழ்: பிரதமர்  மோடி புகழாரம்..

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த...

பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு..

தமிழக பள்ளிக் கூடங்கள் ஜூன் 1-ந்தேதி திறப்பு இல்லை: பள்ளி கூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. கோடை...

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? இன்று அறிவிப்பு..

அமைச்சர் அன்பில் மகேஸ்(கோப்புப்படம்)பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ்...

நீட் – 2023 தேர்வு முடிவுகள் எப்போது?

மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் - 2023 தேர்வை மே 7ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தியது. அதுமுதல், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். நீட் தேர்வு...

பாராளுமன்றத்தில் செங்கோல் தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்- நிர்மலா சீதாராமன்..

பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக...

விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம்..

வரலாற்று மைல்கலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம் பெரும் வரவேற்பைப் பெற்றது .இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார். கடந்த...
Exit mobile version