உங்களோடு ஒரு வார்த்தை

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தை

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்!

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

உலக மகளிர் தினத்தில்! பாரதத்தில் மலர்ந்த வீர மங்கையர்!

அன்று முதல் இன்றுவரை, பிரச்னைகளை சந்திக்காத பெண்கள் இருந்ததில்லை. பிரச்னைகளிலேயே உழன்று வந்தாலும் வாழ்ந்தாலும் அவற்றை எப்படி முறியடித்து ஜொலித்தார்கள் இந்த மங்கையர்கள்

நாட்டின் கௌரவத்தை மீட்டெடுத்த கா.சி. வேங்கடரமணி

சிறுவயதில் இவர் கண்ட இந்தக் குறையே நாட்டின் மீதான, சமூகத்தின் மீதான மறுசீரமைப்புக் களத்தை கண்முன் நிறுத்தியது. அதுவே படைப்புக் களத்தில், "களை' எடுத்து உணர்ச்சி உரமூட்டியது.

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள் மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள் நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு! ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

அன்று ஆண்டாளைச் சொன்னதால்… நேற்று மீனாட்சியின் கோபம்! அடுத்து..?

அவர் கோடிட்டுக் காட்டிய வகையில், என்னால் புரிந்து கொள்ளப் பட்டது, ஆட்சி செய்பவர்களுக்கு ஏதோ அபவாதம் ஏற்படப் போகிறது. அவர் சொன்ன காமாட்சியும் கருமாரியும் என்பது, மாங்காடும் திருவேற்காடாகவும்

சோடா பாட்டில் வீச்சும் ஜீயரின் மன்னிப்பு வீச்சும்!

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்... அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!

பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை

77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

வானொலி ஒலிபரப்புத் துறையில் சாதித்த ஆளுமை பி.ஆர்.குமார்

சென்னை வானொலி நிலையத்தில் தலைமை இயக்குனராக இருந்த பி.ஆர்.குமார் Kumar Radhakrishnan Balasubramanianகாலமாகிவிட்ட தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் வானொலியில் பணிபுரியும் நண்பர் ராமஸ்வாமி சுதர்ஸன் Sudarsan. படித்ததும் கனத்த மௌனம் ஆட்கொண்டது. சில நிமிடங்கள் அவர் குறித்த...

நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத்...

காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

இன்று ... வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட...

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை! *** சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்!   நீயும் நானும் - ஏதோ ஒரு சிறு...

வில்பவரும் வில்லின் பவரும்!

நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால் இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ? கம்பன் காட்டிய ஐயன் உலகநண்பன் ஆச்சரியப்பட்டது சரியே! அவள் அன்பில் கடைக்கண் காட்டினாள்.. இவன் ’பவரில்’ உடைந்தது வில்.. அடடே... கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ... உடைந்து போகிறது என் ’வில்பவர்’! இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த...
Exit mobile version