இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

நீ நீயாக இருப்பதால்!

தைரியமாகச் செல் என் சகோதரி! உனக்கு என் தோத்திரம்!மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என் தோத்திரம்!எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என்...

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ…

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்னியன் ஆங்கிலேயனிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்! உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்! உன் வழியைத்தான் இன்றும்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசம் விற்பனைக்கல்ல! தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை ...

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்! -----------------------------------------------------------------------கழுத்திலே கட்ட எண்ணமாம்!தடுக்க என்ன செய்வது?!கையிலே கட்ட இதோ நாள் வந்தது!கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே!எல்லாம்...??!ஒருகயிறு விஷயம்தான்!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

அப்போ...இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சிநம்மை சந்திக்கு இழுத்தாங்க...ஆனா..அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியைடாட்டாவையே மிரட்டுற அளவுக்குஆளாக்கிவிட்டாங்க!இப்போ..? சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருலகிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!சாக்கடையை சந்தனம்கிறாங்க!சமச்சீருதான் வேணும் தம்பிஅது உண்மையான சந்தனமா இருந்தா..!சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்வித்தியாசம்...

காக்க காக்க கூட்டணி காக்க…

இப்படி ஒரு நிலையாச்சுதே... பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்... இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு... நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?ஆமாங்கய்யா சொன்னானுங்க...என்னது?பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!இது எதுல இருக்கு?ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது...அதுல என்ன...

The Mummy Returns…!!!

THE MUMMY RETURNSTO POWER....THEN...WHAT NEXT  ?&அ...வ்....வூ............?!!!!

The Mummy Returns…!!!

THE MUMMY RETURNSTO POWER....THEN...WHAT NEXT  ?&அ...வ்....வூ............?!!!!

எதற்கு அன்னையர் தினம்?

அம்மா... அம்மா... எந் நெஞ்சில் நீங்காதிருக்க நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு? காலை கண்விழித்தால்... அம்மா காலில் அடிபட்டால்... அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா... நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது... மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற...

அழைப்பது எப்படி?

தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்...அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்...குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது...அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?
Exit mobile version