கதைகள்

சிறுகதை: ஒருத்தியின் மகன்

ஒருத்தியின் மகன் - ஜெயஸ்ரீ எம். சாரி- மார்கழி மாதத்தின் இளங்குளிரில் தன் ஃபிளாட்டில் கிடைத்த இடத்தில் அழகான சிக்குக்கோலத்தை போட்டுக் கொண்டிருந்தாள் மீரா. அப்போது பக்கத்துத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

காட்சி தந்தார் கணபதி!

இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி -கல்கி "கேட்டீரா சங்கதியை'' என்று கேட்டுக் கொண்டே கபாலி சுந்தரமையர் விஜயம் செய்தார். அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது "நெடி' நாழிகைக்கு முன்னமே தெரிவித்துவிட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போது,...

இளம் பெண்ணின் முடிவு !

நான் பட்ட படிப்பு முடித்தவன்அவள் பள்ளிக்கூடத்தில் மேல் நிலை 2 மாண்டு படித்து கொண்டிருந்தாள் பாடத்தில் சந்தேகம் என்னிடம்தான்அருகருகே வீடு என்பதால்என் வீட்டிற்கே புத்தகத்தோடு வந்து என்னிடம் பேசி கொண்டே படிப்பாள் ...

உதவி! உதவி!

அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன்.  இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா சொன்னார்கள். ஜார்ஜ் ஸ்டீபன் அவசர அவசரமாக...

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன்.

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன். நன்றி:பழைய விகடன் எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு...

பிணக்கு By ஜெயகாந்தன்

பிணக்கு By ஜெயகாந்தன் 1958-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மெட்டியின் சப்தம் "டக்' "டக்'கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து...

எய்தவன் – கதை சுஜாதா

எய்தவன்..... பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை...

நீலப்புரவி வீரன்- 6

எதிர்காலப்பிரகாசம் ஆரவல்லி மலைத்தொடரின் புதர்களுக்கு நடுவில் இருந்த குடிசையில் மிகுந்த கவலையுடன் மீனாள் அமர்ந்து இருந்தாள். கடந்த ஒரு வருடத்தில் நடந்தது அனைத்தும் நினைத்த அவள் நெஞ்சம் அவளது தாயை எண்ணிக்...

சபரிமலை ஐயப்பனின் பிற்கால சரிதம்!

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்... உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில்...

கலைமகளில் வெளியான என் முதல் முத்திரைக் கதை: நிஜமனம்

2001 கலைமகள் தீபாவளி மலரில் நான் எழுதிய கதை. இந்தக் கதையின் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவமே உள்ளது. அப்படி நான் பார்த்து அனுபவித்த ஒரு சம்பவத்தை பெயர்களை மட்டும் மாற்றி, ஒரு...
Exit mobile version