கோவை:
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு கோவை போலீஸ் சம்மன் அளித்துள்ளது.
இந்நிலையில், சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை; மேலும், கோவை காவல் நிலையத்திற்கு சிம்பு விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தாம் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார் நடிகர் சிம்பு.