கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டச் செய்திகள்
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்புக்கு விடை காண கொ.ஜ.க கோரிக்கை
சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மாநில அரசு குளிர் பதனக் கிடங்குகள் அமைத்து விவசாயிகள்...
அடகுக் கடைக்காரரிடம் கத்தி முனையில் 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை
சேலம்: சேலம் அருகே அடகு கடை உரிமையாளர், மனைவியை கட்டிப் போட்டு கத்தி முனையில் மிரட்டி 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர்...
கனமழை; நிலச்சரிவு: உதகை மலை ரயில் ரத்தானதால் பயணிகள் அவதி
உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, காட்டேரி- ரன்னிமேடு ரயில் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக 182 சுற்றுலாப்...
‘பழகிய’ வீடியோவை வைத்து மிரட்டியவனுக்கு பணம் கொடுக்க பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவி!
கோவை: தன்னுடன் பழகியபோது, உல்லாசமாக இருந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு மிரட்டியதால் பயந்து போன மாணவி, அவனுக்கு பணம் கொடுப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். ...
புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்: ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
சென்னை: புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்....
4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது!
சென்னை:
நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன்...
சேலம் அருகே அரசு பஸ்ஸில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
சேலம்: சேலம் அருகே அரசு பஸ்ஸில் திடீரென தீ பிடித்தது. சமயோஜித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று...
கோவையில் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு
கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில...
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறப்பு
சென்னை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறந்துவிடப் படுகிறது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:...