உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

19 வயது பெண்ணை 2 வது திருமணம் செய்த கணவன்! தட்டிக்கேட்ட மனைவிக்கு நடந்த கொடுமை!

ராஜேஷ், ஸ்ரீதேவியை அழைத்துக்கொண்டு திருத்தணி கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

லாரியில் ஏற்றி வைத்த கொசுவர்த்தி! மூச்சு திணறி இறந்த ஓட்டுநர்!

எதிர்பாராத விதமாக கொசுவர்த்தியில் இருந்து வந்த புகை சூழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

கழிவறை கட்டிதரவில்லை: ஓட்டு கேட்காதே தேர்தலை புறக்கணிப்போம்.. பதாகை ஏந்திய மக்கள்!

வேட்பாளர்கள் யாரும் அதனை நிறைவேற்றவில்லை. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

குஷ்பூவுக்கு பிடித்த நடிகர் குஷ்பூவை ஆதரித்து பிரச்சாரம்!

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 254 பேர் வேட்புமனு தாக்கல்!

இன்றே கடைசி நாள் என்பதால் பெரும் பரபரப்புக்கிடையே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

2021 தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு! 5 ஆயிரம் பேர் ஆர்வம்!

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல்

லஞ்சம் கேட்ட போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்! வைரலான காட்சிகள்!

கோயம்பேடு அருகே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.

எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: அகில பாரத இந்து மகா சபா விளக்கம்!

இந்த தேர்தலில் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவும் இல்லை!

மதுரை: தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க… செல்போன் எண்கள்!

தேர்தல் பொது பார்வையாளர்களை கீழ்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை

ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா!

சசிகலாவுக்கு, ரெங்கா-ரெங்கா கோபுரம் அருகே ஆதரவாளர்களும், அமமுக-வினரும் சிறப்பான வரவேற்பளித்தனர்

அதிமுக வில் எம்ஜிஆர் பேரன்! இளைஞர் அணிதுணை செயலராக நியமனம்!

ஆண்டிபட்டி அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.

மணல் கொள்ளையைத் தடுத்தால் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்: செந்தில் பாலாஜியின் ரவுடித்தன பேச்சு!

ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் கொள்ளையை தடுத்தால் அதிகாரிகள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று பேசியதால் அதிகாரிகள் பெரும்
Exit mobile version