உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

கோயம்பேடு மெட்ரோவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்!

சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்து மத கடவுளரை இழிவுபடுத்திய சினிமா டைரக்டர் வேலு பிரபாகரன் கைது!

இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.

எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி இன்று காலை காலமானார் அவருக்கு வயது 80

விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு அரசு அனுமதி!

பயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து புனித மண்… அயோத்திக்கு!

விஸ்வ இந்து பரிஷத்தின் உறுப்பினர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண்ணை பெற்றுக் கொண்டனர்.

ஆக.31 வரை தொடரும் ‘அதே’ கட்டுப்பாடுகள்! எனினும் சிறிது தளர்வுகள்! முழு விவரம்..!

தற்போதுள்ள ஊரடங்கு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடு களுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா: நோயாளியிடம் 16 லட்சம் கேட்ட மருத்துவமனை!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியிடம் 16 லட்சம் மருத்துவ கட்டணம் கேட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் வசித்துவரும் மகேந்திரன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து...

நள்ளிரவில் நடந்த வழிப்பறி!

அம்பத்தூர் வழியாக 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வெங்கட்ராமனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.

கறுப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

தொற்று எங்கெல்லாம் அதிகரிக்கின்றதோ, அங்கே மட்டும் தேவைப்படின் உயர் மற்றும் உரிய கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

செல்லில் கேம் விளையாடிய சிறுவன்! தாய் கண்டித்ததால் தற்கொலை!

செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடியதால், தாய் லட்சுமி கண்டித்ததாக தெரிகிறது.

சம்பந்தர் தேவாரத்தை இழிவுசெய்த சுந்தரவள்ளியை கைது செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி புகார்!

இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி அவதூறாக தொடர்ந்து பேசி வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத் மகளுக்கு ஆபாச மிரட்டல்!

இதனைத் தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
Exit mobile version