உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!
மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
― Advertisement ―
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
More News
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
Explore more from this Section...
மின் கட்டணம் செலுத்தலையா? மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி!
மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி இது!
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை விழா ரத்து!
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆட்டோவில் கடத்த முயற்சி! கையை கடித்து தப்பிய 11 வயது சிறுமிக்கு காவல் ஆணையர் பாராட்டு!
கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிக் கடத்த முயன்றுள்ளார். இதை எதிர்பாராத சிறுமி கூச்சலிட்டுள்ளார்.
முதியவரை மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்! அலட்சியத்தால் மாயமான அதிர்ச்சி!
ஆதிகேசவன் என்ற பெயர் இருந்ததால் தான் இப்படி அலட்சியம் நடந்திருக்கிறது என்று அங்கலாய்க்கின்றனர் பொதுமக்கள்!
கந்தசஷ்டி கவச விவகாரம்: மருதமலை அடிவாரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது
கொரோனாவில் இருந்து விடுபட… அகண்ட கோடி மகா மந்திரம் தொடக்கம்!
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9442630815 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுவை போலீஸில் சரண்!
புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் 4,549 பேருக்கு இன்று கொரோனா உறுதி: 5,106 பேர் டிஸ்சார்ஜ்!
சென்னையில் குறைந்தாலும், திருவள்ளூரில் இதுவரை இல்லாத வகையில் இன்று 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.
ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் யூடியூப் மூலம் பக்தர்கள் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.
கொரோனா பீதி: தாயை நடுத்தெருவில் விட்ட மகன்!
திருச்சி மாவட்டம் துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வேறு வேறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் 72 வயது தாய் இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 11-ந்தேதி...
கொரோனா: தொற்று இளைஞர்களுக்கு அதிகம்!
அதிலும்31 முதல் 40 வயதினர் தான் பட்டியலின் உச்சியில் உள்ளனர்
நெல்லை to சென்னை: கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்!
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளானதால் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
நேற்றிரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு கார்...