உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

விருதுநகரில் கோயில் விழாவுக்காக வந்த யானைக்கு உடல் நலக்குறைவு..

விருதுநகரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு வந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனடியாககால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விருதுநகர் உள்ள தனியாருக்கு பாத்தியப்பட்டஇருவேறு கோயிலில்சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி க்கு...

கோவை- சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் கழுகுகள் மோதியதால் பரபரப்பு..

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் கழுகுகள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இதில் சர்வதேச அளவில் காலை ஏர்...

சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்!

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின் சமாதானமடைந்த

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!!

சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது, திருப்பதி ஏழுமலையான் கோவில்

அழகர்கோயிலில் அலைமோதிய அன்பர்கள் கூட்டம்!

அழகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது:

திருப்பரங்குன்றத்தில் சிறப்பு தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடி..

ரூ1000 செலுத்தினால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் என போலியான விளம்பரங்கள் செய்து பணம் ‌வசூலித்த தனியார் அறக்கட்டளை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நாச்சியார் கோலத்தில் நம்பெருமாள் 

பகல் பத்து உற்சவத்தில் வழக்கமாக எழுந்தருளும் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் சிறப்பு சேவையில் இன்று

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்த முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோருதல் மாநாடு..

ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோருதல் மாநாடு இன்று விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஜீயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை முற்றெருதல் விழா நடைபெற்றது.ஸ்ரீ...

விவசாயிகளுக்கு பயனுள்ள கையேடு வெளியிட்ட கலெக்டர்!

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், திட்ட விளக்க கையேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார்.

நாமக்கல் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ -4 பேர்  பலி..

நாமக்கல் அருகே மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார்(40)....

நடைமுறைக்கு வந்த போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை..

போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை நடைமுறைக்கு வந்தது.  தேனியில் இருந்து போடிநாயக்கனூர் வரை 15 கி.மீ., துாரத்திற்கு  நடத்தப்பட்ட அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, ரயில்பாதை முழுமையாக இயக்கப்பட்டது.  முன்னதாக மதுரை -...
Exit mobile version