திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

களவு போன விக்ரகங்களை மீட்டு கோயிலில் பூஜைகள் தொடர வலியுறுத்தி இமக., ஆர்ப்பாட்டம்!

திருடுபோன கோயில் விக்ரகங்களைக் கண்டுபிடித்து மீண்டும் பூஜைகள் நடத்தப்பட வழி செய்ய வேண்டும்

ப்ளாக் மெயில்… பச்சைத் துரோகம்… ஜோடிக்காம உண்மைய சொன்ன போலீஸ்!

பேஸ்புக்கில் காதல் வலை விரித்து இளைஞரிடம் வழக்கமான டெக்னிக்கில் விலை உயர்ந்த பைக் பறித்துக்கொண்டு,

ஃபேஸ்புக்கில் ஃப்ரண்டான கள்ளக்காதலி! காணும் ஆவலில் திருச்சிக்கு சென்று திருட்டுக் கும்பலிடம் மாட்டிய இளைஞர்!

இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

ஆவுடையார்கோயில் மகாதேவசுவாமி கோயிலில் குருபூஜை விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மகாதேவசுவாமி கோயிலில் 130 வது குரு பூஜை நடந்தது. ஆவுடையார்கோயிலில் மகாதேவசுவாமி ஜீவசமாதி கோயில் 1890. ஆண்டு முதல் உள்ளது.இக்கோயிலில் நடந்த பூஜையில் கோயிலில் உள்ள மகாதேவசுவாமிக்கு அனைத்து அபிஷேகங்களும்...

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளை சப் கலெக்டர் பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநோயாளிகளை பார்வையிட்டு உணவு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோயில் தாலுகா பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற மனநோயாளிகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்...

கரூரில் அம்மா சாலைப் பணிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

அம்மா சாலை பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

அறந்தாங்கியில் சப் கலெக்டர் கரோனா விழிப்புணர்வு குறித்து ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சப்-கலெக்டர் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார் தற்போது மத்திய மாநில அரசின் வழிகாட்டுதலோடு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது அவ்வாறு செயல்பட்டு வரும் வணிக...

கூட்டணி சிறப்பா இருக்கு; பாஜக., தனித்து நின்றாலே 60 சீட் உறுதி: எல்.முருகன்!

பாஜக., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக - பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது.

கொரோனா சோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலமே அறிந்து கொள்ளலாம்!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று (28.08.2020) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்

குடிமை உரிமையின்றி தங்கியிருந்த பயங்கரவாதியின் மனைவி!

ஐந்து மாதங்களுக்கு முன், வங்க தேசத்தில் இருந்து வந்த அவர், குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஒன்றரை வயது குழந்தையுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது ஆவுடையார்கோயில் பகுதியில் குளத்துகுடியிருப்பு...

உலக கொசு தினத்தை முன்னிட்டு அஞ்சல்தலை கண்காட்சி!

பெரும்பாலான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காளியான கொசுக்களின் தினம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி
Exit mobile version